திருவள்ளூர்



தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
11 Oct 2025 7:04 PM IST
வாழை இலை அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

வாழை இலை அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விவசாய நிலத்தில் உள்ள வாழை மரத்தில் இலை அறுக்க சென்ற பெண் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
11 Oct 2025 6:11 PM IST
பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு

பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு

தேரின் அச்சு முறிந்து நின்றபோது, கீழே இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றதால் இறைவனுக்கு திருவிற்கோல நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 3:58 PM IST
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி

நிறைமணி காட்சியின் கடைசி நாளில் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
7 Oct 2025 11:43 AM IST
திருவள்ளூர்: ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருவள்ளூர்: ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், எர்ணாக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
2 Oct 2025 9:19 PM IST
திருவள்ளூர்: டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது

திருவள்ளூர்: டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sept 2025 9:56 AM IST
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் குவிந்ததால் திருத்தணி முருகன் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
29 Sept 2025 4:10 AM IST
திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
25 Sept 2025 5:43 AM IST
திருவள்ளூரில் நவராத்திரி விழா ஆரம்பம்... களைகட்டிய கொலு வழிபாடு

திருவள்ளூரில் நவராத்திரி விழா ஆரம்பம்... களைகட்டிய கொலு வழிபாடு

நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவார்கள்.
23 Sept 2025 2:41 PM IST
மகாளய அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவா் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவா் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
21 Sept 2025 3:35 PM IST
ஆவடியில் மர்ம காய்ச்சலால் பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு

ஆவடியில் மர்ம காய்ச்சலால் பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு

கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
15 Sept 2025 3:06 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2025 4:11 PM IST