திருவள்ளூர்

கிருத்திகை தினம்.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பொது தரிசன வழியில் வந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
6 Nov 2025 5:55 PM IST
திருவள்ளூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
நவீனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
5 Nov 2025 10:53 AM IST
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
31 Oct 2025 10:55 AM IST
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
31 Oct 2025 7:42 AM IST
விபத்துக்குள்ளான காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார்.
31 Oct 2025 7:06 AM IST
காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையின்போது, காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Oct 2025 7:54 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு
கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
28 Oct 2025 5:14 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பார்ச்சனை
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
27 Oct 2025 6:30 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் 26-ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து
கந்த சஷ்டி விழாவின் முதல் நாளில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.
23 Oct 2025 11:09 AM IST
சிறுவாபுரியில் மகா கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று மாலையில் யாகசாலை பூஜையுடன் ரக்ஷா பந்தனம். சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.
22 Oct 2025 12:42 PM IST
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை - போக்சோ சட்டத்தில் கைது
மது போதையில் பெற்ற மகளுக்கு, தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Oct 2025 2:55 PM IST
திருவள்ளூர்: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை
திருவள்ளூரில் 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
15 Oct 2025 8:55 AM IST









