விழுப்புரம்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM IST
திண்டிவனத்தில்பாதாள சாக்கடை பள்ளத்துக்குள் சிக்கிய அரசு பஸ் :போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பள்ளத்துக்குள் சிக்கிய அரசு பஸ் சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
30 Sept 2023 12:15 AM IST
மேல்மலையனூர் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
மேல்மலையனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
30 Sept 2023 12:15 AM IST
வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தவிழுப்புரம் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் :கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது
வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM IST
தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் மீது சூரிய ஒளி விழுந்த அபூர்வ நிகழ்வு :பக்தர்கள் சாமி தரிசனம்
தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் மீது சூரிய ஒளி விழுந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
30 Sept 2023 12:15 AM IST
நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Sept 2023 12:15 AM IST
ஜிப்மரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.31 லட்சம் மோசடி செய்தவர் கைது :மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக 6 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைவமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Sept 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கிய வழக்கில்வாலிபருக்கு 3 ஆண்டு சிறை :விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் தீர்ப்பு
பெண்ணை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
30 Sept 2023 12:15 AM IST
மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் தரைப்பாலம் மூழ்கியது
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் தரைப்பாலம் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:17 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 1½ வயது குழந்தை பலி
செஞ்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை அவனது பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக இறந்தான்.
29 Sept 2023 12:15 AM IST
விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு
விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் மண்டல அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வழிவகை செய்யும்படி அங்கிருந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
29 Sept 2023 12:15 AM IST
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
29 Sept 2023 12:15 AM IST









