விழுப்புரம்

விழுப்புரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் விளக்கு பூஜை
விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
2 Sept 2023 12:15 AM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
2 Sept 2023 12:15 AM IST
மயிலம் அருகே ஸ்கூட்டரில் புகையிலை பொருட்களை கடத்திய பெண் கைது
மயிலம் அருகே ஸ்கூட்டரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
2 Sept 2023 12:15 AM IST
காதலிக்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்துக்கொல்ல முயற்சி வாலிபர் கைது
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
வானூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வியாபாரி கைது
வானூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலியானார்.
2 Sept 2023 12:15 AM IST
பெண் குழந்தைகளை காப்பது குறித்து போலீசாருக்கான விழிப்புணர்வு பயிற்சி
பெண் குழந்தைகளை காப்பது குறித்து போலீசாருக்கான விழிப்புணர்வு பயிற்சியளிக்கப்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவுத்தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவுத்தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
1 Sept 2023 12:15 AM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து 3 மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து 3 மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்கப்பாதை நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் சுற்றிச்சென்ற மாணவர்கள், பொதுமக்கள்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மழைநீரால் ரெயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது. அந்த தண்ணீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்காத நகராட்சியின் அலட்சியத்தால் 3 கி.மீ. தூரம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுற்றிச்சென்றனர்.
1 Sept 2023 12:15 AM IST









