புதுச்சேரி

சுற்றுலா படகுகளை முறைப்படுத்த வேண்டும்
புதுவையில் சுற்றுலா படகுகளை முறைப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்நாட்டு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
10 Oct 2023 10:41 PM IST
மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
உதவி செய்வதுபோல் நடித்து மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
10 Oct 2023 10:27 PM IST
மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பருவ மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
10 Oct 2023 10:17 PM IST
டீசல் ஊற்றி மீனவர் தீக்குளிப்பு
தவளக்குப்பம் அருகே 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த மீனவர் டீசல் ஊற்றி தீக்குளித்தார். அலறியடித்து ஓடியபோது குடிசை வீடும் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 10:10 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்காலில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.
10 Oct 2023 10:02 PM IST
சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல்
திருநள்ளாறு அருகே சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 9:53 PM IST
புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை
புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
10 Oct 2023 9:47 PM IST
எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
காரைக்காலில் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
10 Oct 2023 9:39 PM IST
முதன்மை கல்வி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை
ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்கக்கோரி முதன்மை கல்வி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.
10 Oct 2023 9:30 PM IST
மருத்துவ படிப்பு: வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இளநிலை மருத்துவ படிப்பிற்கு வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
9 Oct 2023 11:49 PM IST
வீட்டில் திடீர் தீ; அக்காள்-தங்கை உயிர் தப்பினர்
தவளக்குப்பத்தில் வீட்டில் பற்றி எரிந்த தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக அக்காள்-தங்கை உயிர் தப்பினர்.
9 Oct 2023 11:42 PM IST
38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி
புதுவையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்த 38 பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Oct 2023 11:33 PM IST









