உலக செய்திகள்

ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
தீ விபத்தில் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
28 Nov 2025 3:23 PM IST
இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: நேபாளத்தின் செயலால் அதிர்ச்சி
இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டுள்ளது.
28 Nov 2025 12:00 PM IST
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
28 Nov 2025 10:09 AM IST
இலங்கையில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழையால் 56 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகி உள்ளனர்.
28 Nov 2025 9:09 AM IST
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலி: நைஜீரியாவில் அவசர நிலை அறிவிப்பு
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலியாக நைஜீரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 8:17 AM IST
ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு
தங்களது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி 2 சிறுவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
28 Nov 2025 3:15 AM IST
முதன்முறையாக... நீருக்குள் வைத்த பொறியில் சிக்கிய நண்டை லாவகத்துடன் இரையாக்கிய ஓநாய்; வைரலான வீடியோ
நியூயார்க் கல்லூரியின் உதவி பேராசிரியர் கைலே ஆர்டெல்லே தலைமையிலான ஆய்வாளர்கள் கேமராக்களை அமைத்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
27 Nov 2025 10:23 PM IST
மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா-பிசாவு நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
27 Nov 2025 8:24 PM IST
ஹாங்காங்: அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - பலி 65 ஆக உயர்வு; 300 பேர் மாயம்
ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 இயக்குநர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர் என 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
27 Nov 2025 8:01 PM IST
இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
சிறைக்குள் இம்ரான்கானை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துவிட்டதாக தகவல் பரவியது.
27 Nov 2025 7:32 PM IST
ஊழல் புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
சமீபத்தில் அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
27 Nov 2025 7:02 PM IST
வானிலை அவசரநிலை: இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி விட உத்தரவு; ரெயில் சேவையும் பாதிப்பு
டிட்வா புயல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
27 Nov 2025 6:43 PM IST









