மற்றவை

நாகை: கணபதிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம் கணபதிபுரம் திரௌபதியம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 Nov 2025 4:19 PM IST
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 70 வயது பூர்த்தியான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது
சிறப்பு செய்யப்பட்ட தம்பதிகள், பண்ணாரி மாரியம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 3:46 PM IST
மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம்.. பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில 5-வது அரங்கமாகவும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவில் திகழ்கிறது.
16 Nov 2025 2:58 PM IST
குபேர அய்யன்மலை அய்யப்ப சுவாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்
மண்டல விரதத்தை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
16 Nov 2025 1:01 PM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடக்கம்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
16 Nov 2025 12:54 PM IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றம்
விழா நாட்களில் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.
16 Nov 2025 11:58 AM IST
தோஷங்களை நீக்கும் ஐயப்ப தரிசனம்
இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் நாளை மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
16 Nov 2025 11:34 AM IST
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டு, நாளை (திங்கள் கிழமை) முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது
16 Nov 2025 7:30 AM IST
மண்டல பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலையில் நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.
15 Nov 2025 9:07 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
15 Nov 2025 10:44 AM IST
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் மக நட்சத்திர வழிபாடு
கல்யாண சுந்தரேஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்து 1008 வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
14 Nov 2025 5:44 PM IST
திருவண்ணாமலை: புனரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்- பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பஞ்ச மூர்த்திகள் தேர்களில் ஒன்றான பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது.
14 Nov 2025 5:05 PM IST









