சிவகங்கை

வைரவன்பட்டி பைரவர் கோவிலில் பைரவாஷ்டமி விழா
மூல பாலகால பைவருக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
12 Dec 2025 6:45 PM IST
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நாம் தமிழர் வேட்பாளர் பெயர் நீக்கம்: கலெக்டருடன் வாக்குவாதம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
8 Dec 2025 1:46 PM IST
சிவகங்கை: குன்னத்தூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி
தேர்பவனியின் போது தங்கள் வீடுகள் தோறும் இறைமக்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.
7 Dec 2025 1:53 PM IST
17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 10:34 AM IST
சாக்கோட்டை வீரசேகரர் கோவில்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வீரசேகரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
4 Dec 2025 1:09 PM IST
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
1 Dec 2025 3:21 PM IST
சிவகங்கை பஸ் விபத்து: அவசர உதவி எண் அறிவிப்பு
2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 Nov 2025 8:43 PM IST
சிவகங்கையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 Nov 2025 5:48 PM IST
கீழடி அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கோவில் சிலைகள் கண்டெடுப்பு
கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சிதைந்த பாண்டியர் கால கல்வெட்டும், சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
27 Nov 2025 6:18 PM IST
போலீஸ் வாகனம் மோதி குழந்தையுடன் பெற்றோர் பலியான சோகம் - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
12 Nov 2025 10:17 AM IST
கார் கதவில் தலையை மோத வைத்து பெண் கொடூரக்கொலை.. கும்பல் வெறிச்செயல்
அந்த பெண் அணிந்திருந்த 20 பவுன் நகைகளுடன் தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
7 Nov 2025 7:16 AM IST
தேவகோட்டை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு
கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு 36 வரிகளையும், மற்றொரு கல்வெட்டு 39 வரிகளையும் கொண்டுள்ளது.
6 Nov 2025 9:33 AM IST









