
நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
5 July 2023 6:30 PM
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய-கலெக்டர் உத்தரவு
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
4 July 2023 7:03 PM
வேலூர் புதிய பஸ்நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது
வேலூர் புதிய பஸ்நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது என்று ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
4 July 2023 6:33 PM
தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு
தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டுள்ளார்.
4 July 2023 6:45 PM
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு கூடுதல் தொகை செலுத்த கலெக்டர் உத்தரவு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.
9 Jun 2023 6:54 PM
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
கரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
6 Jun 2023 6:09 PM
வருவாய்த்துறை அலுவலர்கள் களத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும்-கலெக்டர் உத்தரவு
வருவாய்த்துறை அலுவலர்கள் களத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக,்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.
29 April 2023 11:07 AM
குடிநீர், சாலை, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர்
குடிநீர், சாலை, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று 20 அம்ச திட்ட ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
21 March 2023 6:45 PM
கோட்டாட்சியர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியானார். இந்த வெடி விபத்து குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
5 March 2023 7:22 PM
போதிய வகுப்பறைகள்-ஆய்வகங்கள் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு
பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய வகுப்பறைகள்-ஆய்வகங்கள் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
2 March 2023 7:46 PM
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.
9 Feb 2023 6:50 PM
பொதுமக்களுக்கு சுகாதாரமானகுடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
4 Feb 2023 6:35 PM