
திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12 July 2025 4:31 PM
திருநெல்வேலி: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் அடிதடி, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
11 July 2025 1:36 PM
திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 July 2025 1:30 PM
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வல்லநாடு பகுதியில் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
11 July 2025 1:22 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.
10 July 2025 1:28 PM
திருநெல்வேலி: இடப்பிரச்சினையில் கம்பியால் தாக்கி மிரட்டல்- வாலிபர் கைது
தாழையூத்து, அருகன்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
9 July 2025 11:32 AM
தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
மடத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மினிபஸ் டிரைவரை வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கம்பியால் வாலிபர்கள் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
6 July 2025 11:58 AM
இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு: வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 7:22 PM
தாழையூத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது
தாழையூத்து பகுதியிலுள்ள காலி இடத்தில் 7 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது அதிலிருந்து ஒரு ஆட்டை காணவில்லை.
29 Jun 2025 7:11 PM
வள்ளியூரில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
28 Jun 2025 6:33 PM
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
27 Jun 2025 7:39 PM
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திசையன்விளையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
27 Jun 2025 6:09 PM