
அதிர்வலையை ஏற்படுத்திய பெண் டாக்டர் தற்கொலை வழக்கு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
மராட்டியத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2025 4:45 AM IST
மிட்டாய் வாங்கி தருவதாக மகள்களை அழைத்துச்சென்ற தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
வைகை அணையில் 2 சிறுமிகள் பிணமாக மிதப்பதாக, வைகை அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
27 Oct 2025 2:04 AM IST
தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் வாக்குவாதம்.. அடுத்த நடந்த விபரீதம்
குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதி தீபாவளியை கொண்டாடினர்.
23 Oct 2025 4:03 AM IST
“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று இளம்பெண்ணிடம் அந்த காதலன் கூறியதாக தெரிகிறது.
17 Sept 2025 7:10 AM IST
தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2025 9:38 PM IST
திருமணமான 2 ஆண்டுகளில் சோகம்.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை - 3 பேர் மீது பாய்ந்த வழக்கு
மகளை கொடுமை படுத்தியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
21 Aug 2025 6:57 AM IST
ரெயில்முன் பாய்ந்து மாற்றுத்திறனாளி மகள்களுடன் பெண் தற்கொலை
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து இந்த 3 பெண்களும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
21 Aug 2025 12:45 AM IST
திருப்பூரில் புதுப்பெண் தற்கொலை விவகாரம்: கணவர் குடும்பத்தினருடன் கைது
தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின், கணவர், மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2025 11:29 AM IST
திருப்பூரில் புதுப்பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தல்
வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
7 Aug 2025 9:14 AM IST
அவன் இல்லாம வாழ முடியாது.. காதலன் தற்கொலை செய்த அதே தேதியில்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
காதலன் தற்கொலை செய்து விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 Aug 2025 8:27 AM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி, இந்திராநகரைச் சேர்ந்த ஒருசர் தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.
2 Aug 2025 1:03 PM IST




