
எழும்பூர் ரெயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
கடந்த 2 நாட்களில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:57 AM IST
நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை மாநகரில் கஞ்சா விற்று எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
15 Nov 2025 7:55 PM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபரை முறப்பநாடு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30 Sept 2025 5:52 PM IST
தூத்துக்குடி: போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
21 Sept 2025 4:37 PM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 95 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 Sept 2025 9:36 PM IST
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 81 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25 July 2025 4:37 PM IST
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 July 2025 11:22 PM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
5 April 2025 6:10 PM IST
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
கஞ்சா பதுக்கியதாக பதிவான வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
30 May 2024 12:24 PM IST
கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனம் விடுவிப்பு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பு செய்ததால் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளாா்.
19 Oct 2023 12:15 AM IST
கஞ்சா வழக்கில் மேலும் 2 பேர் கைது
கோட்டுச்சேரியில் போலீசார் கஞ்சா வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
13 Aug 2023 10:56 PM IST
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனரகம் தெரிவித்துள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
28 Jun 2023 2:28 PM IST




