தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது.
27 April 2025 10:03 AM
மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்

மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்

மதுரை சித்திரை திருவிழாவிற்காக ரூ.2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
23 April 2025 9:10 AM
கடவுள்கள் சரியாக உள்ளனர்.. மனுதாரர்கள்தான் பிரச்சினை: ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வேதனை

கடவுள்கள் சரியாக உள்ளனர்.. மனுதாரர்கள்தான் பிரச்சினை: ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அனைத்து மத கடவுள்களும் சரியாகத்தான் உள்ளனர் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
24 March 2025 8:56 AM
இன்னும் 2-3 ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் - அமித்ஷா உறுதி

இன்னும் 2-3 ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் - அமித்ஷா உறுதி

நக்சலைட்டுகள் நாடு முழுவதும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
26 May 2024 10:22 PM
முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
11 March 2024 9:37 PM
காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்; விவசாயிகள், கன்னட அமைப்பினர் கோரிக்கை

காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்; விவசாயிகள், கன்னட அமைப்பினர் கோரிக்கை

காவிரி நீர் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 10:48 PM
இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்; கர்நாடக அரசுக்கு, பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்; கர்நாடக அரசுக்கு, பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

காவிரி விவகாரத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
2 Oct 2023 10:44 PM
காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்- வைகோ பேட்டி

"காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்"- வைகோ பேட்டி

“காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்”என்று வைகோ கூறினார்.
30 Sept 2023 8:54 PM
நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்

நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்

கூடலூரில் நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
27 Sept 2023 10:30 PM
தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து முழுஅடைப்பு; பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து முழுஅடைப்பு; பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து நேற்று பெங்களூருவில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆயிரக் கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 6:45 PM
இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்தது ஏன்?; குமாரசாமி கேள்வி

இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்தது ஏன்?; குமாரசாமி கேள்வி

இடர்பாட்டு சூத்திரம் இல்லாதபோது தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Sept 2023 10:11 PM
காவிரி நதிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை; டெல்லியில் சித்தராமையா இன்று ஆலோசனை

காவிரி நதிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை; டெல்லியில் சித்தராமையா இன்று ஆலோசனை

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான வழக்கு நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்துகிறார்.
19 Sept 2023 10:14 PM