
எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்
எச்சூர் கிராமத்தில் 950 ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் அந்த விவசாய நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிப்பை வழங்கி உள்ளது.
17 Oct 2025 11:29 AM IST
உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு
ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
14 Aug 2025 3:35 PM IST
பரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
12 March 2024 10:09 AM IST
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Feb 2024 12:32 PM IST
பரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 9:25 AM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம் நடந்தது.
3 April 2023 2:00 PM IST
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
26 March 2023 1:40 AM IST
ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை - அன்புமணி ராமதாஸ்
ஸ்டெர்லைட் ஆலையை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை ஏற்படுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
12 March 2023 5:27 AM IST
"வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம்" - அமைச்சர் எ.வ.வேலு
பேச்சுவார்த்தை நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
30 Nov 2022 10:22 PM IST
தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு
தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பில் சார் பதிவாளர் உள்பட 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.
1 Oct 2022 9:57 PM IST
சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை - நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு
23 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
9 Jun 2022 10:20 PM IST




