பரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

பரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
12 March 2024 4:39 AM GMT
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Feb 2024 7:02 AM GMT
பரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு

பரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு

நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 3:55 AM GMT
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம் நடந்தது.
3 April 2023 8:30 AM GMT
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
25 March 2023 8:10 PM GMT
ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை -  அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை - அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை ஏற்படுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
11 March 2023 11:57 PM GMT
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம் - அமைச்சர் எ.வ.வேலு

"வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம்" - அமைச்சர் எ.வ.வேலு

பேச்சுவார்த்தை நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
30 Nov 2022 4:52 PM GMT
தேனி அருகே  போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு:  சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

தேனி அருகே போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பில் சார் பதிவாளர் உள்பட 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.
1 Oct 2022 4:27 PM GMT
சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை - நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை - நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு

23 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
9 Jun 2022 4:50 PM GMT