
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 8:53 PM IST
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
4 Dec 2025 7:05 PM IST
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
29 Nov 2025 6:33 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காவல்கிணறு பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
22 Nov 2025 1:43 AM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 8:39 PM IST
தென்காசி: விஷம் கொடுத்து பள்ளி ஆசிரியரை கொன்று புதைத்த பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரியாமல் இருப்பதற்காக, ஒரு பெண் கள்ளக்காதலனை தனது தம்பி, தந்தையுடன் சேர்ந்து திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து குழி தோண்டி புதைத்தனர்.
12 Nov 2025 6:58 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினையின் முன் விரோதத்தின் காரணமாக பெண்ணின் குடும்பத்தினர்கள் சேர்ந்து வாலிபரை கொலை செய்தனர்.
12 Nov 2025 3:42 PM IST
ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
சுபாஷுக்கும், தாமோதரனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Nov 2025 9:11 AM IST
திருச்செந்தூரில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூர் பகுதியில் ஒருவரை 2 பேர் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கூட்டுசதி செய்து கொலை செய்தனர்.
11 Nov 2025 9:16 PM IST
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Nov 2025 1:46 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் கொங்கந்தான்பாறையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின், முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
7 Nov 2025 10:52 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:35 PM IST




