சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி

சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாள் செல்லலாம்.
7 Oct 2023 7:11 PM
சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதா? திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதா? திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆடி அமாவாசை திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது
29 Sept 2023 7:27 PM
அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
19 Sept 2023 10:17 PM
நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது:ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது:ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.தண்ணீர்...
5 Sept 2023 7:30 PM
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2023 6:11 PM
அப்பிப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி

அப்பிப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி

அப்பிப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
15 Aug 2023 7:11 PM
சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

சர்ச்சையை ஏற்படுத்திய 'கேரளா ஸ்டோரி' நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை அடா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள்...
4 Aug 2023 3:13 AM
அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 July 2023 7:10 PM
அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை

அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை

அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2023 9:52 PM
மோகனூர் வட்டாரத்தில் 4 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

மோகனூர் வட்டாரத்தில் 4 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

மோகனூர்மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் ஜெயமாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-விவசாய நிலங்களில் மண்வளம் மற்றும் பயிர் உற்பத்தி திறனை...
11 Jun 2023 6:45 PM
312 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி

312 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி

பெரம்பலூர் மாவட்டத்தில் 312 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 May 2023 7:06 PM
விவசாய பயன்பாட்டிற்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி

விவசாய பயன்பாட்டிற்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி

விவசாய பயன்பாட்டிற்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 May 2023 7:33 PM