பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 Feb 2023 10:23 PM GMT70 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல்கட்டமாக 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
16 Jan 2023 7:12 PM GMTநீலகிரி: 'வீட்டு மனைகளுக்கு முறையான அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்' - மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
விதிகளை மீறி வரைப்படம் தயாரிக்கும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
25 Dec 2022 4:50 PM GMTதந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 17 வயது சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி..!!
கேரளாவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 17 வயது சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
22 Dec 2022 7:10 PM GMTநேபாள அதிபருக்கு கொரோனா பாதிப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி
நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
9 Oct 2022 9:03 PM GMTசதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
ேமற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
7 Oct 2022 6:45 PM GMTதொல்லியல் படிமங்களை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும்
தொல்லியல் படிமங்களை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Sep 2022 6:15 PM GMTஇந்து சமய அறநிலையத்துறை தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
விழுப்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Sep 2022 4:55 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 9:21 AM GMTஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காததால்; தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதம்
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட இதுவரை அனுமதி வழங்காததால் உப்பள்ளி - தார்வார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
27 Aug 2022 4:17 PM GMTஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை விசாரிக்க என்.ஐ.ஏ. கோர்ட்டு அனுமதி
டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
8 Aug 2022 9:15 AM GMTஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க அனுமதி
‘நேஷனல் பெர்மிட்’ லாரிகள், ஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.
12 Jun 2022 6:50 PM GMT