
சிறுமியை கடத்தி 25 நாட்களாக நடந்த கொடூரம்.. வாலிபரின் செயலால் அதிர்ச்சி
சிறுமியை 25 நாட்களுக்கு மேலாக கடத்தி வைத்திருந்த வாலிபர் இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்.
14 Dec 2025 8:24 AM IST
1-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
தனியார் பள்ளியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
12 Dec 2025 2:00 PM IST
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.28 லட்சம் போக்சோ வழக்குகள் பதிவு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன.
8 Dec 2025 6:54 AM IST
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2025 9:39 PM IST
திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
28 Nov 2025 6:51 AM IST
பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு
ஜன்னல் வழியாக சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
19 Nov 2025 9:27 PM IST
15 வயது சிறுமியுடன் பள்ளி மாணவன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நபர் செய்த அதிர்ச்சி செயல்
இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Nov 2025 5:24 PM IST
ஆபாச படம் காண்பித்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியை உட்பட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 Nov 2025 6:38 AM IST
கோவில்பட்டியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவில்பட்டியில் 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த வாலிபரை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
7 Nov 2025 11:54 PM IST
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3,92,449 பேர் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர்.
29 Oct 2025 8:55 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
26 Oct 2025 6:56 AM IST
திருநெல்வேலி: 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் ஒருவர், அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
26 Sept 2025 6:00 PM IST




