
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
30 July 2025 2:32 AM
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு: ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்
குற்றவாளியான ராஜு பிஸ்வகர்மாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்க முற்பட்டனர்.
29 July 2025 12:00 PM
வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. வடமாநில வாலிபர் கைது
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர்.
29 July 2025 10:50 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடியில் 6 சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த நபரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
18 July 2025 7:15 PM
வகுப்பறையில் ஆபாச பேச்சு: ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 July 2025 10:16 PM
போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 2 பேரும் போக்சோ வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.
28 Jun 2025 6:21 PM
திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
18 Jun 2025 4:27 PM
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jun 2025 2:10 PM
தமிழகத்தில் பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் மிகக்குறைவு: மு.க.ஸ்டாலின்
காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
13 Jun 2025 9:23 AM
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சுத்தமல்லியை சேர்ந்த வாலிபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
13 Jun 2025 5:24 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2025 12:51 AM
நீலகிரி: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
8 Jun 2025 1:14 AM