
கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 128 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
22 Nov 2025 11:09 PM IST
திசையன்விளை அருகே இளம்பெண் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே குதிக்க முயன்ற வாலிபர்கள்
மர்ம நபர்கள் 2 பேர் திடீரென இளம்பெண்ணின் வீட்டின் மேற்கூரையில் ஏறினர்.
11 Nov 2025 10:54 AM IST
கோவில்பட்டியில் பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
10 Nov 2025 3:04 AM IST
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 வாலிபர்கள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
26 Oct 2025 12:04 PM IST
“எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?” - சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்கள்
சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
9 Oct 2025 6:51 AM IST
அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி - வெளியான உருக்கமான தகவல்
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதி 3 வாலிபர்கள் பலியாகினர்.
8 Sept 2025 2:32 AM IST
நள்ளிரவில் நடுரோட்டில் வாலிபர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் முத்தமழை - திருப்பூரில் பரபரப்பு
வேலை விஷயமாக திருப்பூருக்கு இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்.
30 Aug 2025 6:45 AM IST
காதலிக்குமாறு பிளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்திய வாலிபர்: உதவிய நண்பர்கள் - பாய்ந்தது போக்சோ சட்டம்
வாலிபருக்கு உடந்தையாக செயல்பட்ட நண்பர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
9 Aug 2025 11:04 AM IST
கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 வாலிபர்கள் பலி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
16 Jun 2025 12:29 AM IST
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 4:57 PM IST
நெல்லை: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
1 May 2025 4:24 PM IST
தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
கோவில்பட்டி புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
26 April 2025 11:28 AM IST




