தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடியில் காவலர் எழுத்து தேர்வினை தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
9 Nov 2025 11:45 PM IST
நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 4,214 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 4,214 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வினை ஆண்கள் 3,905 பேர், பெண்கள் 1,118 பேர், திருநங்கை 1 நபர் என மொத்தம் 4,214 பேர் எழுதினர். மீதமுள்ள 691 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை.
9 Nov 2025 11:15 PM IST
நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு: 3,969 பேர் எழுதினர்

நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு: 3,969 பேர் எழுதினர்

நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெற்ற 6 மையங்களிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார்.
9 Nov 2025 10:13 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
9 Nov 2025 1:24 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வினை எழுத வருபவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
9 Nov 2025 12:44 AM IST
நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:43 PM IST
பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்

பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில், தேர்வர்கள், தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4 Jan 2024 5:30 PM IST
எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

எழுத்துத்தேர்வு ரத்தான நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
15 Oct 2023 12:15 AM IST
சுகாதாரம், காவல்துறை பணியிடங்களுக்கு  எழுத்துத்தேர்வு

சுகாதாரம், காவல்துறை பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

புதுச்சேரி சுகாதாரத்துறை அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் பணியிடம், காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 558 பேர் எழுதுகிறார்கள்.
13 Oct 2023 9:06 PM IST
கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணிகளுக்கு 22-ந் தேதி எழுத்து தேர்வு

கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணிகளுக்கு 22-ந் தேதி எழுத்து தேர்வு

புதுச்சேரியில் வருகிற 22-ந் தேதி கள மேற்பார்வையாளர் மற்றும் அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.
12 Oct 2023 10:53 PM IST
கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு

கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு

புதுவையில் கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு 22 மையங்களில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 7,860 பேர் எழுதுகின்றனர்.
6 Oct 2023 10:32 PM IST
53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.
22 Sept 2023 10:28 PM IST