
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 8:53 PM IST
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
4 Dec 2025 8:03 PM IST
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
4 Dec 2025 7:05 PM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
2 Dec 2025 7:26 PM IST
தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 7:17 PM IST
கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை
கேரளாவில் திருமணமான ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார்.
30 Nov 2025 7:22 AM IST
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
29 Nov 2025 6:33 AM IST
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
தண்டனை விவரங்கள் நவம்பர் 24ந்தேதி அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 Nov 2025 9:20 PM IST
வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
20 Nov 2025 10:31 PM IST
கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
திருநெல்வேலி கீழநத்தம், வெள்ளிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த வாலிபரிடம் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.
18 Nov 2025 10:54 PM IST




