தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
10 Jan 2026 7:55 AM IST
நெல்லையில் ஒரே நாளில் 6.15 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நெல்லையில் ஒரே நாளில் 6.15 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நெல்லை மாநகரில் போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி DRUG FREE TN என்ற செயலி மூலம் புகாரளிக்கலாம்.
10 Jan 2026 6:59 AM IST
வீட்டில் பூஜை செய்வதுபோல் பெண்ணை ஏமாற்றி வெள்ளி ருத்ராட்ச செயின் பறிப்பு: 4 பேர் கைது

வீட்டில் பூஜை செய்வதுபோல் பெண்ணை ஏமாற்றி வெள்ளி ருத்ராட்ச செயின் பறிப்பு: 4 பேர் கைது

நெல்லையில் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், பூஜை செய்வது போல் ஏமாற்றி, பெண்ணை மிரட்டி பூஜை அறையில் இருந்த வெள்ளி ருத்ராட்ச செயினை பறித்துச் சென்றனர்.
9 Jan 2026 7:07 AM IST
தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
27 Dec 2025 11:25 AM IST
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது

பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது

காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையின்போது, காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Oct 2025 7:54 AM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது‍: ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது‍: ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
15 Oct 2025 12:38 PM IST
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது

திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது

தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Oct 2025 5:41 PM IST
தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; கார் பறிமுதல்

தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; கார் பறிமுதல்

கொலை செய்யப்பட்ட சிவசூரியன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாமரைமொழி கிராமத்தை சேர்ந்த தனது அக்காவின் கணவரான கந்தையா என்பவரை கொலை செய்துள்ளார்.
11 Oct 2025 9:32 PM IST