
உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்ததால் விபரீதம்.. கட்டிட தொழிலாளியை கொன்று எரித்த மனைவி, கள்ளக்காதலன்
கட்டிட தொழிலாளியை கொன்று உடலை எரித்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2025 1:44 PM IST
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
25 Nov 2025 9:29 PM IST
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மனைவி... ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர செயல்
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
20 Nov 2025 7:19 AM IST
டிரைவருடன் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவி, டிரைவரை கடத்தி, சரக்கு வாகன உரிமையாளர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 Nov 2025 1:36 PM IST
மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை... திருமணமான 8 மாதங்களில் சோகம்
புதுமாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
11 Nov 2025 7:51 AM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 1:24 PM IST
குடும்ப பிரச்சினை: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
24 Oct 2025 2:21 AM IST
நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்
கடந்த 2 மாதமாக பிரியா தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
21 Oct 2025 6:22 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
12 Oct 2025 3:23 PM IST
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.. 3 குழந்தைளை துடிக்க துடிக்க.. தந்தையின் கொடூர செயல்
குழந்தைகள் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
11 Oct 2025 7:57 AM IST




