
குஜராத்: துறைமுகத்தில் காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல்
தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என போலீஸ் சூப்பிரெண்டு பாகீர் சிங் ஜடேஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
23 Sept 2025 7:22 AM IST
செங்கடலில் சரக்கு கப்பல் மூழ்கடிப்பு; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்
சரக்கு கப்பலில் இருந்த 25 பேரில் 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 July 2025 8:27 AM IST
தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை
காற்று மண்டலம், கடல்நீர் மாசுப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
12 Jun 2025 8:53 AM IST
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது
விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு தினமும் உலக நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன.
10 Jun 2025 6:02 AM IST
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்:- குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது.
30 May 2025 8:59 AM IST
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது
சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது.
25 May 2025 3:37 PM IST
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை
மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
16 May 2025 11:11 AM IST
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல் - அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை
விழிஞ்ஞம் துறைமுகம் அருகே கடந்த 7 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
12 May 2025 1:50 AM IST
பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
27 March 2024 4:07 AM IST
சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது, 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.
16 March 2024 8:55 PM IST
செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
12 March 2024 3:48 PM IST
கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
7 March 2024 2:01 PM IST




