குஜராத்:  துறைமுகத்தில் காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல்

குஜராத்: துறைமுகத்தில் காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல்

தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என போலீஸ் சூப்பிரெண்டு பாகீர் சிங் ஜடேஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
23 Sept 2025 7:22 AM IST
செங்கடலில் சரக்கு கப்பல் மூழ்கடிப்பு; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்

செங்கடலில் சரக்கு கப்பல் மூழ்கடிப்பு; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்

சரக்கு கப்பலில் இருந்த 25 பேரில் 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 July 2025 8:27 AM IST
தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

காற்று மண்டலம், கடல்நீர் மாசுப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
12 Jun 2025 8:53 AM IST
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு தினமும் உலக நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன.
10 Jun 2025 6:02 AM IST
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்:- குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்

கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்:- குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்

கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது.
30 May 2025 8:59 AM IST
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது

சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது.
25 May 2025 3:37 PM IST
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
16 May 2025 11:11 AM IST
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல் - அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை

விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல் - அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை

விழிஞ்ஞம் துறைமுகம் அருகே கடந்த 7 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
12 May 2025 1:50 AM IST
பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்

பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
27 March 2024 4:07 AM IST
சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது, 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.
16 March 2024 8:55 PM IST
செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
12 March 2024 3:48 PM IST
கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
7 March 2024 2:01 PM IST