
டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்: வேளாண்மை அதிகாரி தகவல்
கோவில்பட்டி வட்டாரத்தில் சுமார் 900 ஹெக்டேர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
4 Dec 2025 7:18 PM IST
பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன..? வெளியான பரபரப்பு தகவல்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
19 Nov 2025 5:53 PM IST
"பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ..." - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
19 Nov 2025 4:26 PM IST
இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.
19 Nov 2025 3:18 PM IST
கோவையில் வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி; பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
19 Nov 2025 5:32 AM IST
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9,934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
16 Nov 2025 9:43 PM IST
பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3,000 டன் யூரியா, 2,700 டன் டிஏபி, 3,200 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 9:21 PM IST
பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
11 July 2025 10:41 AM IST
ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்: அரசு பெருமிதம்
வேளாண்மை, பால்வளம், மீன்வளம் செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
18 May 2025 10:57 PM IST
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் உத்தரவு
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2025 9:58 PM IST
உழவரை தேடி வேளாண்மை திட்டம் மே மாதம் தொடங்குகிறது
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உழவரை தேடி வேளாண்மை திட்டம் மே மாதம் தொடங்க உள்ளது.
24 March 2025 7:21 AM IST
பயிர் கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழையினால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
16 Dec 2024 6:01 PM IST




