
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
29 Nov 2025 12:50 PM IST
விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை அபேஸ்
திருடப்பட்ட தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
22 Nov 2025 9:51 PM IST
ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் 18 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது
நகை பறித்ததாக திருச்சி சாலக்குடி பகுதியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
11 Nov 2025 5:05 AM IST
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 24ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
1 Nov 2025 8:59 AM IST
சென்னையில் வீடு புகுந்து நகை திருட்டு: தாய்-மகள் கைது
தாய்-மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
28 Oct 2025 5:59 AM IST
ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை திருட்டு: தம்பதி உள்பட 3 பேர் கைது
திருட்டு போன நகைகளை போலீசார் மீட்டனர்.
27 Oct 2025 3:55 AM IST
6 கிராம் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - காதை அறுத்து தோடுகளை பறித்த கொடூரம்
வீட்டின் வாசலில் தனியாக படுத்து இருந்த மூதாட்டியை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொன்று 6 கிராம் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Oct 2025 4:34 PM IST
ஓடும் ரெயிலில் பெண் பயணிடம் நகை பறித்த வாலிபர்
ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்ததில் வாலிபர் படுகாயமடைந்தார்.
13 Oct 2025 1:06 AM IST
விஜய் பிரசாரத்தை பார்க்க வந்த பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு
விஜய் நாகையில் இன்று பிரசாரம் செய்த போது, கூட்டத்தில் பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
20 Sept 2025 7:25 PM IST
நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மையானதா? 2-வது நாளாக சிபிஐ விசாரணை
கோயில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது
16 Sept 2025 5:02 PM IST
ஐ.டி. ஊழியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Sept 2025 7:54 PM IST
எல்லையில் கதறி அழுத மத்திய பாதுகாப்பு படை பெண் போலீஸ்
தனது வீட்டில் நகை திருடுப்போனதாக கொடுத்த புகாருக்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
5 Aug 2025 10:02 AM IST




