
தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது: அருண்ராஜ் பேட்டி
தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது என்று அருண்ராஜ் கூறினார்.
1 Jan 2026 6:35 AM IST
வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது - நாட்டு மக்களுக்கு விஜய் புத்தாண்டு வாழ்த்து
அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
1 Jan 2026 1:50 AM IST
விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமா? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பதில்
கரூர் வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையின் போது விஜய்க்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
31 Dec 2025 2:35 PM IST
கரூர் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர் வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Dec 2025 12:46 PM IST
தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்.... துரை வைகோ பேட்டி
2026 தேர்தலில் 10 தொகுதிகள் வேண்டும் என்று வைகோ கேட்டுள்ளார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று துரை வைகோ கூறினார்.
31 Dec 2025 9:23 AM IST
கூட்டத்தை கூட்டிவிட்டால் இந்தியாவின் தலைவிதியை மாற்ற முடியுமா? விஜய் குறித்து வீரபாண்டியன் ஆவேசம்
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று வீரபாண்டியன் கூறினார்.
30 Dec 2025 9:29 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் நாளை மீண்டும் சிபிஐ விசாரணை
தவெக நிர்வாகிகளிடம் சுமார் 6 மணி நேரம் இன்று விசாரணை நடைபெற்றது.
30 Dec 2025 9:15 PM IST
போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது - விஜய்
தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 3:43 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்
சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Dec 2025 11:44 AM IST
வடிவேலு, நயன்தாராவுக்கும் கூட்டம் கூடும்: விஜய் குறித்து செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி
தமிழக அரசியலில் ஆலமரமாக உள்ள அ.தி.மு.க.வை விமர்சிக்கக்கூடாது என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 3:53 AM IST
சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
நாளையும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். நாளையும் ஆஜராகி விளக்கம் கொடுப்போம் என்று கூறினார்.
29 Dec 2025 9:45 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் ஒரே நாளில் விசாரணைக்கு ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 Dec 2025 6:08 PM IST




