
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு.. திருடனாக மாறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சூதாட்டம் மற்றும் கடன் தொல்லையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் திருட்டில் ஈடுபட தொடங்கினார்.
9 July 2025 2:18 AM
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.2 லட்சம் பணம் திருட்டு
எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பேரிடம் பணம் திருடப்பட்டு உள்ளது.
7 July 2025 7:33 AM
திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது
ஆவரைகுளத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 மீட்டர் நீளம் உள்ள காப்பர் கேபிள் வயர் திருடு போனது.
5 July 2025 3:24 PM
எழும்பூரில் நகை வியாபாரியை கடத்தி பணம், தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், ரூ.6.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.
3 July 2025 10:45 AM
திருநெல்வேலியில் ஜல்லி கற்கள் திருடியவர் கைது: லாரி பறிமுதல்
முன்னீர்பள்ளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
28 Jun 2025 5:18 PM
களக்காடு: தோட்டத்தில் வாசல் கேட்டை திருடிய 2 பேர் கைது
களக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தின் வாசலில் இருந்த 30 கிலோ எடையுள்ள கேட்டை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
25 Jun 2025 6:58 PM
மானூரில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது
தேவர்குளத்தைச் சேர்ந்த நபர் மானூர் மேலபிள்ளையார்குளத்தில் உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
25 Jun 2025 5:54 PM
அம்பையில் நகை, மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது
அம்பை பகுதியில் தென்காசியைச் சேர்ந்த நபர் தனது மோட்டார் பைக் சீட்டிற்கு அடியில், மணிபர்ஸ் மற்றும் செல்போனை வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார்.
24 Jun 2025 10:50 PM
திருநெல்வேலி: கோவிலில் வெண்கலமணி திருடிய 2 பேர் கைது
தேவர்குளம் பகுதியில் கோவில் நிர்வாகி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த வெண்கலமணியை காணவில்லை.
22 Jun 2025 9:38 AM
நெல்லை மாநகரில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது, 8 பைக் மீட்பு
நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
20 Jun 2025 4:16 PM
மரகதலிங்கம் திருட்டு: மூன்று பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
திருத்துறைப்பூண்டி கோவிலில் மரகதலிங்கம் திருடிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
17 Jun 2025 6:37 PM
திருநெல்வேலியில் ஜல்லி கற்கள் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்
கங்கைகொண்டான், பாப்பான்குளம் விலக்கு அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சோதனை செய்தார்.
13 Jun 2025 5:12 AM