
2-ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் தொடக்கம்
வெம்பக்கோட்டை அருகே 2-ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
12 Feb 2023 2:07 AM IST
சிவகங்கை: அகழாய்வு பணியில் இரும்பு வாள், குவளைகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
30 Sept 2022 9:23 AM IST
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி: முதுமக்கள்தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
23 Aug 2022 11:58 PM IST
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.
9 Aug 2022 5:29 AM IST
மழையினால் அகழாய்வு பணி பாதிப்பு
தாயில்பட்டி அருேக மழையினால் அகழாய்வு பணி பாதிக்கப்பட்டது.
5 Aug 2022 1:05 AM IST
மழையினால் அகழாய்வு பணி பாதிப்பு
மழையினால் அகழாய்வு பணியில் பாதிப்பு ஏற்பட்டது.
28 July 2022 1:07 AM IST
அகழாய்வில் கிடைத்த பண்டைய கால கருவிகள்
சிவகாசி அருகே அகழாய்வில் பண்டைய கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
26 July 2022 12:37 AM IST
அகழாய்வு பணிகள் மும்முரம்
சிவகாசி அருகே அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
21 July 2022 12:28 AM IST
பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
16 July 2022 2:11 AM IST
அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடக்கம்
சிவகாசி அருகே அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடங்கியது. இங்கு குவியல், குவியலாக மண்பாண்ட பொருட்கள் கிடைத்தன.
9 July 2022 12:53 AM IST
ஆராய்ச்சியாளர்களுக்காக காத்திருக்கும் மண்பானைகள்
சிவகாசி அருகே ஆராய்ச்சியாளர்களுக்காக மண்பானைகள் காத்திருக்கிறது.
22 May 2022 1:17 AM IST