பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில், தேர்வர்கள், தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
4 Jan 2024 12:00 PM GMTஎழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை:மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
எழுத்துத்தேர்வு ரத்தான நிலையில் மதிப்பெண் அடிப்படையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
14 Oct 2023 6:45 PM GMTசுகாதாரம், காவல்துறை பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
புதுச்சேரி சுகாதாரத்துறை அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் பணியிடம், காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 558 பேர் எழுதுகிறார்கள்.
13 Oct 2023 3:36 PM GMTகள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணிகளுக்கு 22-ந் தேதி எழுத்து தேர்வு
புதுச்சேரியில் வருகிற 22-ந் தேதி கள மேற்பார்வையாளர் மற்றும் அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.
12 Oct 2023 5:23 PM GMTகள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
புதுவையில் கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு 22 மையங்களில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 7,860 பேர் எழுதுகின்றனர்.
6 Oct 2023 5:02 PM GMT53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.
22 Sep 2023 4:58 PM GMTஎஸ்.ஐ. காலிப்பணியிடங்கள்: காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு
இன்று காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
27 Aug 2023 1:21 AM GMTதமிழகத்தில் 45 மையங்களில் நடைபெற்ற 621 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு
தமிழக போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 621 பணியிடங்களுக்கு 1½ லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
27 Aug 2023 12:00 AM GMTகாவல்துறை உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது
இன்று பொது பிரிவினருக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
26 Aug 2023 6:49 AM GMTசப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிகளுக்கு எழுத்துத்தேர்வு
சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு இன்று 4 மையங்களில் நடைபெறுகிறது என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
25 Aug 2023 8:27 PM GMT108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
23 May 2023 6:45 PM GMTசி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு - வைகோ கண்டனம்
தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வை நடத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
11 May 2023 5:25 PM GMT