
தீ கட்டுக்குள் வந்தநிலையில்.. சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை
காற்று மண்டலம், கடல்நீர் மாசுப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
12 Jun 2025 3:23 AM
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது
விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு தினமும் உலக நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன.
10 Jun 2025 12:32 AM
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்:- குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது.
30 May 2025 3:29 AM
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது
சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது.
25 May 2025 10:07 AM
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை
மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
16 May 2025 5:41 AM
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல் - அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை
விழிஞ்ஞம் துறைமுகம் அருகே கடந்த 7 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
11 May 2025 8:20 PM
பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் தகவல்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
26 March 2024 10:37 PM
சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது, 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.
16 March 2024 3:25 PM
செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
12 March 2024 10:18 AM
கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
7 March 2024 8:31 AM
ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: இரண்டு மாலுமிகள் பலி
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் கப்பல் மாலுமிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
6 March 2024 10:29 PM
சீனா: பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து; 2 பேர் பலி
குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி சரக்கு கப்பல் விபத்திற்குள்ளானது.
22 Feb 2024 3:56 PM