பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்:    விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும்    கலெக்டர் தகவல்

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் கலெக்டர் தகவல்

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.
19 Nov 2022 6:45 PM GMT
சம்பா பயிரை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - வேளாண்மைத்துறை அறிவிப்பு

சம்பா பயிரை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - வேளாண்மைத்துறை அறிவிப்பு

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2022 4:09 PM GMT
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
12 Nov 2022 6:45 PM GMT
சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
11 Nov 2022 6:45 PM GMT
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யலாம்

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படும் என்றும், இங்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும்கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 6:45 PM GMT
பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசிநாள்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசிநாள்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Nov 2022 5:36 PM GMT
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்

விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்

விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 10:21 AM GMT
15,324 பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்

15,324 பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசிநாள் என்றும், மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 324 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
6 Nov 2022 6:45 PM GMT
விவசாயிகள் 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - வேளாண்மை துறை உத்தரவு

விவசாயிகள் 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - வேளாண்மை துறை உத்தரவு

விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.
6 Nov 2022 4:17 AM GMT
வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

செம்பனார்கோவில் பகுதியில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
15 Oct 2022 6:45 PM GMT
பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
13 Oct 2022 9:17 AM GMT
வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்

வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்

வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sep 2022 9:09 PM GMT