
குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
4 July 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
30 Jun 2023 12:15 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
29 Jun 2023 12:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
27 Jun 2023 12:15 AM IST
12 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய தேனி போலீஸ் சூப்பிரண்டு
தேனியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டு 12 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார். மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
26 Jun 2023 12:30 AM IST
கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டிய ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
25 Jun 2023 4:24 PM IST
தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Jun 2023 12:15 AM IST
சிறப்பாக பணியாற்றிய 51 போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 51 போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
20 Jun 2023 12:15 AM IST
சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் 66 சாலை தடுப்புகள்...!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 10 சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் 66 சாலை தடுப்புகளை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழங்கினார்.
17 Jun 2023 11:37 PM IST
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளனர்.
13 Jun 2023 11:36 PM IST
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
7 March 2023 1:50 PM IST
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூருவில் 3,500 போலீசார் பாதுகாப்பு; போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் பேட்டி
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூருவில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 12:15 AM IST