குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
3 July 2023 6:45 PM GMTதூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய பெண் மற்றும் குழந்தையை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
29 Jun 2023 6:45 PM GMTபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
28 Jun 2023 6:45 PM GMTதூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023 6:45 PM GMT12 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய தேனி போலீஸ் சூப்பிரண்டு
தேனியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டு 12 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார். மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
25 Jun 2023 7:00 PM GMTகழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டிய ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
25 Jun 2023 10:54 AM GMTதூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Jun 2023 6:45 PM GMTசிறப்பாக பணியாற்றிய 51 போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 51 போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
19 Jun 2023 6:45 PM GMTசோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் 66 சாலை தடுப்புகள்...!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 10 சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் 66 சாலை தடுப்புகளை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழங்கினார்.
17 Jun 2023 6:07 PM GMTசாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளனர்.
13 Jun 2023 6:06 PM GMTஇன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
7 March 2023 8:20 AM GMTதத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூருவில் 3,500 போலீசார் பாதுகாப்பு; போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் பேட்டி
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூருவில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 6:45 PM GMT