புதுவை அடுத்த ஆரோவில்லில் அனைத்து நாட்டு மக்களும் வசிக்கும் மாத்ரி மந்திர் சர்வதேச நகரம் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கப்பட்டது.
பதிவு: மார்ச் 01, 04:11 PMபுதுவையில் கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அப்டேட்: பிப்ரவரி 28, 11:46 PMபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துப்புரவு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அப்டேட்: பிப்ரவரி 28, 11:34 PMபுதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியில் இருந்து 10 மணியாக குறைக்கப்பட்டு உள்ளது.
பதிவு: பிப்ரவரி 27, 08:29 PMபுதுவை மாநிலத்துக்கு பிரதமர் மோடி எந்த புதிய திட்டத்தை அறிவித்தார்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
பதிவு: பிப்ரவரி 27, 04:21 PMபுதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
பதிவு: பிப்ரவரி 27, 10:51 AMதிருக்காஞ்சி் மாசிமக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்டேட்: பிப்ரவரி 26, 09:16 PMவீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்டேட்: பிப்ரவரி 26, 09:12 PMபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதிவு: பிப்ரவரி 26, 03:10 PMபுதுவையில் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துள்ளது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
பதிவு: பிப்ரவரி 26, 10:10 AM5