
போர்க்கால ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் இன்றிரவு 8 மணி முதல் 8.15 வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சூழலின்போது செயல்படுவது குறித்து டெல்லி மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே மாலை 4 மணியளவில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒத்திகைகள் நடந்தன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





