நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே ஆபரேஷன் சிந்தூர்  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
x
Daily Thanthi 2025-05-07 09:40:48.0
t-max-icont-min-icon

நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி உள்ளனர்.

இதன்படி, மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பள்ளி ஒன்றில் ராணுவ வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.

1 More update

Next Story