காஞ்சிபுரம்

மார்கழி மாத பிறப்பு: தங்க கவசத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்
ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது
16 Dec 2025 11:01 AM IST
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பக்தர்கள் தலை சம்பந்தமான நோய்கள் தீர வேண்டி மண்டை விளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
14 Dec 2025 5:33 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 2:27 PM IST
ஊஞ்சல் கட்டி விளையாடியபோது விபரீதம்.. சேலையில் கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
ஊஞ்சல் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
10 Dec 2025 6:47 AM IST
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகள்: முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சால்வை அணித்து கவுரவித்தார்.
6 Dec 2025 8:59 AM IST
காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
26 Nov 2025 3:52 PM IST
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சாமி தரிசனம்
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்தார்.
22 Nov 2025 3:36 PM IST
நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள்தண்டனை - கோர்ட்டு அதிரடி
கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
20 Nov 2025 8:39 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயமாகவில்லை - இணை ஆணையர் விளக்கம்
பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 7:34 AM IST
தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல்... டிடிவி தினகரன் அறிவுரை
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
17 Oct 2025 6:30 PM IST
திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்
பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக தூது சென்றதால், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
16 Oct 2025 3:50 PM IST
காஞ்சிபுரம்: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 35 பேர் தப்பியோட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2025 1:17 PM IST









