மாவட்ட செய்திகள்



தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
6 Nov 2025 3:17 AM IST
ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
6 Nov 2025 3:09 AM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் தகவல்

தூத்துக்குடி மாநகரில் மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
6 Nov 2025 2:15 AM IST
தூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் விவசாய வேலைக்கு சென்று வந்த 45 வயது பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
6 Nov 2025 1:45 AM IST
பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர் கைது: மதுபோதையில் வெறிச்செயல்

பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர் கைது: மதுபோதையில் வெறிச்செயல்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்கள் ஆவர்.
6 Nov 2025 1:23 AM IST
அரசு பள்ளியில் தீவிபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் சேதம்

அரசு பள்ளியில் தீவிபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் சேதம்

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அருகே தற்போது செயல்பாட்டில் இல்லாத வகுப்பறை கட்டடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
6 Nov 2025 1:01 AM IST
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை

ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குரங்கணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
6 Nov 2025 12:43 AM IST
பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

உடன்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பைக்கில் தெருவில் சென்றபோது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபுறமும் சென்றுள்ளனர்.
6 Nov 2025 12:16 AM IST
முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்: ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்: ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
5 Nov 2025 11:50 PM IST
திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.
5 Nov 2025 11:33 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:35 PM IST
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:17 PM IST