மாவட்ட செய்திகள்



அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அடுத்து நடந்த சம்பவம்

அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அடுத்து நடந்த சம்பவம்

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Oct 2025 3:40 AM IST
தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கண்டித்த அந்த சிறுமியின் தாத்தாவை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.
24 Oct 2025 10:17 PM IST
சாலையில் படுத்து போராட்டம்: கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் கைது

சாலையில் படுத்து போராட்டம்: கோவில்பட்டியில் சமூக ஆர்வலர் கைது

இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி 5-வது தூண் அமைப்பு தலைவர் கையில் தேசியக் கொடியுடன் அப்பகுதிக்கு சென்றார்.
24 Oct 2025 10:01 PM IST
புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று மாலைக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 Oct 2025 9:25 PM IST
நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டையில் திருட்டு, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த வாலிபர் ஈடுபட்டு வந்தார்.
24 Oct 2025 8:29 PM IST
பேரிடர் மீட்பு மற்றும் தடுப்பு உபகரணங்கள்: திருநெல்வேலி எஸ்.பி. ஆய்வு

பேரிடர் மீட்பு மற்றும் தடுப்பு உபகரணங்கள்: திருநெல்வேலி எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 Oct 2025 8:22 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நாங்குநேரி போலீசார் கவனத்திற்கு வந்தது.
24 Oct 2025 7:26 PM IST
12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 Oct 2025 7:18 PM IST
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை

கோவில்பட்டியில் அந்தியோதயா ரெயில் முன் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2025 6:35 PM IST
சென்னையில் சீசன் டிக்கெட்டில் பிரிண்டிங் அழிந்து போகிறது: ரெயில் பயணிகள் குற்றச்சாட்டு

சென்னையில் சீசன் டிக்கெட்டில் பிரிண்டிங் அழிந்து போகிறது: ரெயில் பயணிகள் குற்றச்சாட்டு

சென்னயைில் தினமும் மின்சார ரெயில்களை பயன்படுத்துபவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
24 Oct 2025 5:52 PM IST
பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 7250 கனஅடியாக உயர்ந்தது.
24 Oct 2025 5:15 PM IST
கோம்பை திருமலைராயப் பெருமாள் கோவில்

கோம்பை திருமலைராயப் பெருமாள் கோவில்

திருமலைராயப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி நாட்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
24 Oct 2025 5:11 PM IST