மாவட்ட செய்திகள்



நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது - உதயநிதி ஸ்டாலின்

நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது - உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
24 Oct 2025 5:20 AM IST
கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்கள்

கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்கள்

அனைத்து பள்ளிக்கூடங்களும் மனநல ஆலோசகர்களை நியமிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
24 Oct 2025 3:30 AM IST
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ம் நாள்: தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் வீதிஉலா

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ம் நாள்: தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் வீதிஉலா

கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.
23 Oct 2025 1:40 PM IST
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
23 Oct 2025 1:37 PM IST
சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை

சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, 27ம் தேதி இரவு 8.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
23 Oct 2025 12:43 PM IST
நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மழைநீரில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Oct 2025 12:14 PM IST
மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கியது

மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கியது

பூதத்தாழ்வார் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30-ம் தேதி நடைபெறும்.
23 Oct 2025 11:36 AM IST
திருத்தணி முருகன் கோவிலில்  26-ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து

திருத்தணி முருகன் கோவிலில் 26-ம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து

கந்த சஷ்டி விழாவின் முதல் நாளில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.
23 Oct 2025 11:09 AM IST
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 10:50 AM IST
சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது - அன்புமணி ராமதாஸ்

சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Oct 2025 10:43 AM IST
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் - சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் - சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்

பொன்னுசாமியின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Oct 2025 10:30 AM IST
நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் - சரத்குமார்

நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் - சரத்குமார்

'டியூட்' திரைப்படம் இதுவரை ரூ.95 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருக்கிறது.
23 Oct 2025 8:21 AM IST