மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் வெட்டிக்கொலை
இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் அதற்கு இடையூறாக இருந்த கணவனை தொழிலாளி வெட்டிக்கொலை செய்துள்ளார்.
1 Oct 2025 3:57 PM IST
வீடு புகுந்து சிறுமி மீது கொடூர தாக்குதல்.. வாலிபர் செயலால் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
1 Oct 2025 3:05 PM IST
காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Oct 2025 3:04 PM IST
கரூர் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் குறித்து கருத்து தெரிவித்த செயற்குழு உறுப்பினருக்கு காங்கிரஸ் நோட்டீஸ்
கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 Oct 2025 2:44 PM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 10:31 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:19 AM IST
மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 Sept 2025 11:35 PM IST
கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அழகுமீனா பேசினார்.
30 Sept 2025 10:56 PM IST
சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6,21,904 வழங்க உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவர், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அந்த பாலிசியில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து காப்பீடு செய்துள்ளார்.
30 Sept 2025 10:47 PM IST
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
30 Sept 2025 9:36 PM IST
நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
நெல்லை மாநகரில் செல்போன், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
30 Sept 2025 8:23 PM IST
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்- காவல்துறை அறிவிப்பு
குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2025 7:25 PM IST









