மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 2:39 PM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
25 Sept 2025 2:29 PM IST
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நற்கருணை பவனி
வழிநெடுகிலும் நற்கருணை பவனிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
25 Sept 2025 1:38 PM IST
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் முத்தாரம்மன் வீதிஉலா
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி என பல்வேறு வேடமணிகின்றனர்.
25 Sept 2025 11:28 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
25 Sept 2025 10:59 AM IST
திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
25 Sept 2025 5:43 AM IST
ஒரு கதவு மூடினால் பல கதவுகள் திறக்கும்
எச்-1பி விசா கட்டண உயர்வு இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Sept 2025 5:02 AM IST
எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்: தி.மு.க. கூட்டணி உடையாது - அமைச்சர் ரகுபதி பேட்டி
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகி விட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
25 Sept 2025 2:50 AM IST
விஜய்யுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
விஜய் பிரசாரத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Sept 2025 1:58 AM IST
5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 1:29 AM IST
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் 45 ஆயிரம் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 ஆயிரம் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 Sept 2025 1:02 AM IST
மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்? - தமிழக அரசு விளக்கம்
மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது குறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 12:12 AM IST









