மாவட்ட செய்திகள்



வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
19 Nov 2025 10:52 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி

விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
19 Nov 2025 5:07 AM IST
முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், 11 வயது சிறுவன் தேனியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
19 Nov 2025 4:34 AM IST
நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி

நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி

மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
19 Nov 2025 4:06 AM IST
தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்ததாகவும், இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
19 Nov 2025 3:37 AM IST
தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
19 Nov 2025 3:05 AM IST
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
19 Nov 2025 2:17 AM IST
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
19 Nov 2025 1:48 AM IST
சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு:‍ தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு:‍ தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

தூத்துக்குடி மாநகர சாலைகளில் பிடிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம், கன்னுக்குட்டிகளுக்கு ரூ.2,500-ஐ முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம்.
19 Nov 2025 1:32 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், சங்கரன்கோவிலில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், சங்கரன்கோவிலில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
19 Nov 2025 12:15 AM IST
சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்

சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்

திருநெல்வேலியில் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி ஒரு வாலிபரிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 2 பேர் மோசடியில் ஈடுபட்டனர்.
18 Nov 2025 11:44 PM IST
கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி கீழநத்தம், வெள்ளிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த வாலிபரிடம் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.
18 Nov 2025 10:54 PM IST