அரியலூர்



கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல்

கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல்

கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Dec 2020 5:43 PM IST
அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு

அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு

அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆய்வு கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
18 Dec 2020 4:43 AM IST
எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறாரா? கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் எடப்பாடி பழனிசாமி தாக்கு

எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறாரா? கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் எடப்பாடி பழனிசாமி தாக்கு

எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கமல்ஹாசன் கூறியிருக்கிறாரா?, அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
18 Dec 2020 4:37 AM IST
‘வாழும் கர்மவீரரே’, மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’எடப்பாடி பழனிசாமிக்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் நன்றி கடிதம்

‘வாழும் கர்மவீரரே’, மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’எடப்பாடி பழனிசாமிக்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் நன்றி கடிதம்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரியலூர் அரசு பள்ளி மாணவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ‘வாழும் கர்மவீரரே, ‘மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’ என்று கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
18 Dec 2020 4:33 AM IST
ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Dec 2020 4:17 AM IST
செந்துறையில் அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை கொரோனா தொற்றால் தெப்பத்திருவிழா ரத்து

செந்துறையில் அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை கொரோனா தொற்றால் தெப்பத்திருவிழா ரத்து

செந்துறையில் உள்ள அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.
17 Dec 2020 4:53 AM IST
விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
17 Dec 2020 4:51 AM IST
‘புரெவி’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு

‘புரெவி’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
17 Dec 2020 4:19 AM IST
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
16 Dec 2020 4:38 AM IST
கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்கள் வெட்டி அகற்றம்; போலீசார் விசாரணை

கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்கள் வெட்டி அகற்றம்; போலீசார் விசாரணை

கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 Dec 2020 4:33 AM IST
இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இந்திய குடியரசு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Dec 2020 4:25 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் காத்திருப்பு போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் காத்திருப்பு போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர், அரியலூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
15 Dec 2020 4:24 AM IST