அரியலூர்

அரியலூரில் பரபரப்பு: பெண் தூய்மை பணியாளர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி
அரியலூரில் பெண் தூய்மை பணியாளர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Dec 2020 4:14 AM IST
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வை 9,557 பேர் எழுதினர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 9,557 பேர் எழுதினர். 1,069 பேர் தேர்வு எழுத வரவில்லை.
14 Dec 2020 4:44 AM IST
ஆண்டிமடம் அருகே பரிதாபம்: மீன்பிடிக்க சென்ற ஓட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி பலி
ஆண்டிமடம் அருகே மீன்பிடிக்க சென்ற ஓட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
14 Dec 2020 4:13 AM IST
அரியலூரில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று வாலிபர் போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூரில் செல்போன் கோபுர உச்சியில் நின்று வாலிபர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Dec 2020 4:50 AM IST
செந்துறை அருகே பரபரப்பு: ரூ.20 லட்சம் கேட்டு பிளஸ்-2 மாணவர் கடத்தல்
செந்துறை அருகே ரூ.20 லட்சம் கேட்டு பிளஸ்-2 மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Dec 2020 4:49 AM IST
2-ம் நிலை காவலர் தேர்வு மையத்தை போலீஸ் அதிகாரி ஆய்வு
இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைெபற உள்ளது.
13 Dec 2020 4:39 AM IST
தேளூர் கிராமத்தில் சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைக்க கோரிக்கை
தேளூர் கிராமத்தில் சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Dec 2020 4:23 AM IST
அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை; தம்பதி-மகனுக்கு வலைவீச்சு
அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி மற்றும் அவர்களுடைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Dec 2020 2:57 AM IST
உடையார்பாளையம் அருகே இறந்தவர்கள் உடலை சேறும், சகதியுமான பாதையில் சுமந்து செல்லும் அவலம்; தார் சாலை அமைக்க கோரிக்கை
உடையார்பாளையம் அருகே இறந்தவர்கள் உடலை சேறும், சகதியுமான பாதையில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Dec 2020 2:49 AM IST
ஆற்றுக்கு சென்ற முதியவர் மாயம்; தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 80). செல்போன் கடை நடத்தி வருகிறார்.
11 Dec 2020 1:45 AM IST
ஜெயங்கொண்டம் வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்களை நெல் ஆராய்ச்சி நிலைய குழு ஆய்வு
ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்கோட்டை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேற்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் அம்பேத்கர் தலைமையில் இணைப்பேராசிரியர் (உளவியல்) ராஜு, உதவி பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம்) சுரேஷ், உதவி பேராசிரியர் (உழவியல்) இளமதி ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
11 Dec 2020 1:30 AM IST
காலாவதியான சுரங்கங்களை நீரை சேமிக்கும் இடங்களாக பயன்படுத்த வேண்டும்; கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீரை சேமிக்கும் இடங்களாக பயன்படுத்த வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
11 Dec 2020 1:30 AM IST









