அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்
அரியலூ் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
24 Dec 2020 4:39 AM IST
அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
24 Dec 2020 4:18 AM IST
அரியலூரில் பயணிகள் நிழற்குடை, மைதானங்களில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை என்று புகார்
அரியலூரில் பயணிகள் நிழற்குடை, மைதானங்களில் அமர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
23 Dec 2020 4:31 AM IST
தா.பழூரில் இடிந்து விழும் அபாய நிலையில் குடும்பநல மைய கட்டிடம்
தா.பழூரில் இடிந்து விழும் அபாய நிலையில் குடும்பநல மைய கட்டிடம் உள்ளது.
23 Dec 2020 4:13 AM IST
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
22 Dec 2020 4:33 AM IST
பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாரான கரும்புகள்
உடையார்பாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
22 Dec 2020 4:13 AM IST
ஆண்டிமடத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு சாவிலும் இணை பிரியாத தம்பதி
ஆண்டிமடத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்தார்.
21 Dec 2020 4:26 AM IST
செந்துறை அருகே பாசன குளத்தின் கரையில் உடைப்பு தண்ணீர் வீணாக வெளியேறியது
செந்துறை அருகே பாசன குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
21 Dec 2020 4:14 AM IST
அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் முருகனுக்கு, ெதாண்டர்கள் உற்சாக வரவேற்பு
அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் முருகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
20 Dec 2020 4:34 AM IST
வி.கைகாட்டியில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுமக்கள் முற்றுகை
வி.கைகாட்டியில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
20 Dec 2020 4:27 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் அமைதி பேச்சுவார்த்தை
நிர்வாக சீர்கேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வருகிற 22-ந் தேதி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
20 Dec 2020 4:12 AM IST
பால தடுப்புச்சுவரில் இருந்து வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி - குடிப்பழக்கத்தை மறக்க கோவிலில் கயிறு கட்ட வந்த இடத்தில் பரிதாபம்
குடிப்பழக்கத்தை மறக்க கோவிலில் கயிறு கட்ட வந்த இடத்தில், பால தடுப்புச்சுவரில் இருந்து தவறி வாய்க்காலில் விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
19 Dec 2020 6:18 PM IST









