செங்கல்பட்டு

மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் 50 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள்
மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் 50 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு நெல் வகைகள் வழங்கப்படுகின்றன.
9 Aug 2022 6:17 PM IST
ஊரப்பாக்கத்தில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
ஊரப்பாக்கத்தில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை பொதுப்பணித்துறையினர் மீட்டனர்.
9 Aug 2022 5:40 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
9 Aug 2022 5:18 PM IST
மறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு
மறைமலைநகர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 அடி உயர கிருஷ்ணர் சிலை கிடைத்தது.
9 Aug 2022 5:09 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை சுவர் முழுவதும் தொல்லியல் துறை ஏற்பாட்டில் தேசியக் கொடி நிறத்தில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
8 Aug 2022 7:58 PM IST
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு; கலெக்டர் ஆய்வு
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
8 Aug 2022 7:01 PM IST
செங்கல்பட்டு அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி
மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி விழுந்த 2 சிறுவர்கள், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
8 Aug 2022 2:04 PM IST
கூவத்தூர் அருகே சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கூவத்தூர் அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
7 Aug 2022 1:48 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Aug 2022 1:41 PM IST
மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயற்சி - 3 பேருக்கு வலைவீச்சு
மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
7 Aug 2022 1:33 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Aug 2022 2:16 PM IST










