செங்கல்பட்டு



அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5 May 2022 4:44 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறும்- கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறும்- கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 May 2022 4:02 PM IST
அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்-ஹாரன் கொண்ட வாகனங்களுக்கு அபராதம்

அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்-ஹாரன்' கொண்ட வாகனங்களுக்கு அபராதம்

அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்-ஹாரன்' கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தனர்.
5 May 2022 3:10 PM IST
ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

கிண்டி-செங்கல்பட்டு ரெயில்வே மார்க்கத்தில் நேற்று முன்தினம் இரவு, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலியானார்.
4 May 2022 2:09 PM IST
கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான, ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
3 May 2022 2:39 PM IST
ஆக்கி லீக் போட்டி - கலெக்டர் தகவல்

ஆக்கி லீக் போட்டி - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில கூறியிருப்பதாவது:-
3 May 2022 2:25 PM IST
கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறி உள்ளார்.
3 May 2022 2:22 PM IST
ஊரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

ஊரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

ஊரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
3 May 2022 2:20 PM IST
கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான, ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
3 May 2022 9:42 AM IST
தற்கொலை செய்து கொண்ட சட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தற்கொலை செய்து கொண்ட சட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தற்கொலை செய்து கொண்ட சட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 May 2022 8:23 PM IST
மண்ணிவாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

மண்ணிவாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

மண்ணிவாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றனர்.
2 May 2022 7:35 PM IST
மல்லை தமிழ் சங்கம் சார்பில் பெருந்தமிழன், பெருந்தச்சன் விருதுகள்

மல்லை தமிழ் சங்கம் சார்பில் பெருந்தமிழன், பெருந்தச்சன் விருதுகள்

மல்லை தமிழ் சங்கம் சார்பில் பெருந்தமிழன், பெருந்தச்சன் விருதுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
2 May 2022 7:26 PM IST