செங்கல்பட்டு

தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
15 Sept 2023 2:55 PM IST
கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு
கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 2:01 PM IST
மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது
மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2023 2:50 PM IST
ஒரு தலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஒரு தலை காதலால் இளம்பெண்ணை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தடுக்க முயன்ற அந்தபெண்ணின் பெரியம்மாவுக்கு கத்திக்குத்து விழுந்தது.
14 Sept 2023 2:16 PM IST
திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 2:12 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
14 Sept 2023 1:51 PM IST
கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை
கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Sept 2023 2:58 PM IST
இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மெய்யூரில் இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Sept 2023 2:51 PM IST
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.
13 Sept 2023 2:43 PM IST
பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
13 Sept 2023 1:54 PM IST
எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் சாதனை
எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரியில், பிசியோ ரன்-2023 ரீசவுண்டிங் ஓவர்நைட் மொமண்டஸ் என்ற பெயரில், 80 பிசியோதெரபி மாணவர்கள் ஒளிரும் ஜோதியுடன் கலந்துகொண்ட இடைவிடாத தொடர் ஓட்டம் நடைபெற்றது.
12 Sept 2023 12:37 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் பெயர்ப்பலகையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Sept 2023 11:51 AM IST









