செங்கல்பட்டு



தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
15 Sept 2023 2:55 PM IST
கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு

கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு

கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 2:01 PM IST
மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது

மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது

மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2023 2:50 PM IST
ஒரு தலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

ஒரு தலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

ஒரு தலை காதலால் இளம்பெண்ணை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தடுக்க முயன்ற அந்தபெண்ணின் பெரியம்மாவுக்கு கத்திக்குத்து விழுந்தது.
14 Sept 2023 2:16 PM IST
திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 2:12 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
14 Sept 2023 1:51 PM IST
கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை

கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை

கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Sept 2023 2:58 PM IST
இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மெய்யூரில் இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Sept 2023 2:51 PM IST
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.
13 Sept 2023 2:43 PM IST
பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு

பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு

பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
13 Sept 2023 1:54 PM IST
எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் சாதனை

எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் சாதனை

எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரியில், பிசியோ ரன்-2023 ரீசவுண்டிங் ஓவர்நைட் மொமண்டஸ் என்ற பெயரில், 80 பிசியோதெரபி மாணவர்கள் ஒளிரும் ஜோதியுடன் கலந்துகொண்ட இடைவிடாத தொடர் ஓட்டம் நடைபெற்றது.
12 Sept 2023 12:37 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே சாலையில் விழுந்து கிடக்கும் பெயர்ப்பலகையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Sept 2023 11:51 AM IST