செங்கல்பட்டு



தி.மு.க.வில் இணைந்த மாமல்லபுர பேரூராட்சி சுயேச்சை கவுன்சிலர்

தி.மு.க.வில் இணைந்த மாமல்லபுர பேரூராட்சி சுயேச்சை கவுன்சிலர்

மாமல்லபுரம் பேரூராட்சியில் ல் 9-வது வார்டான அண்ணாநகர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்
3 March 2022 5:36 PM IST
மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக கவுன்சிலராக பதவியேற்பு

மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக கவுன்சிலராக பதவியேற்பு

மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலராக பதவி பிரமாணம் ஏற்றார்.
3 March 2022 4:55 PM IST
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3 March 2022 3:51 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 39 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 39 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 39 பேர் பாதிக்கப்பட்டனர்.
2 March 2022 5:59 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 March 2022 5:55 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
1 March 2022 6:39 PM IST
மகாசிவராத்திரி விழா

மகாசிவராத்திரி விழா

அச்சரப்பாக்கம் அருகே உள்ள இந்தளூர் கிராமத்தில் பழமையான கையிலையார்ந்தகன்னி அம்மன் உடனுறை மனம்புரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 கால சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
1 March 2022 6:35 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போனை பறித்து கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
1 March 2022 5:45 PM IST
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது சம்பவத்தை கண்டித்து காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 March 2022 5:12 PM IST
செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 14-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
28 Feb 2022 6:21 PM IST
வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக்கடையில் நகை திருட்டு

வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக்கடையில் நகை திருட்டு

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து 2½ பவுன் நெக்லசை திருடிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Feb 2022 5:58 PM IST
செங்கல்பட்டு அருகே கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்திக்கொலை

செங்கல்பட்டு அருகே கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்திக்கொலை

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரியை கத்தியால் குத்திக்கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.
28 Feb 2022 5:42 PM IST